2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘தேசிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .