Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் புதிதாக தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இப்புதிய வேலைத்திட்டமானது 'சௌபாக்கிய வீட்டுத்தோட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நகர்புற மற்றும் கிராமியப்பற மக்களை இலக்காகக் கொண்டு இப்புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கமைய மக்களுக்கு உணவு உற்பத்திக்கு தேவையான விதைகளை அரசாங்கம் விநியோகித்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago