2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 மே 03 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று(02) இரவு 10.30 மணியளவில் 12 நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனரென குறித்த பிரிவு தெரிவித்துள்ளது. 
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X