2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று (30) கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக வடக்கு, வட மத்திய, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X