2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் வெட்டு

Freelancer   / 2022 ஜனவரி 11 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என முன்னர் உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .