2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’நாட்டை காப்பாற்றக்கூடிய வேட்பாளரை நாங்கள் நிறுத்தியுள்ளோம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் தெளிவான முறையில் நாட்டை கட்டியெழுப்பவும், நாட்டை பாதுகாக்கக்கூடிய, அதனை செய்துகாட்டிய கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் அவரின் வெற்றி மிகவும் தெளிவானது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தை இன்று (06) முற்பகல் திறந்துவைத்த போது, இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .