2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாரஹேன்பிட்டி வீதி தாழிறங்கியது

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கைக்கு அருகில் வீதி தாழிங்கியுள்ளது.

இன்று (10) அதிகாலை 5 மணியளவில் குறித்த வீதி தாழிறங்கியுள்ளதாகவும், குறித்த வீதியில் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .