2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நாளை முதல் கட்டணமின்றிய ரயில் சேவை ஆரம்பம்

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களுக்காக இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளையிலிருந்து (14) எதிர்வரும்  18ஆம் திகதி வரையில் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .