Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பனாமா கழி முகத்திற்கு அருகில் கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் பனாமாவின் மத்திய பகுதியைச் சேர்ந்த தனசிறி இதுவர மற்றும் சூரஜ் ஆகிய 18 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பனாமா கழிமுகப் பகுதிக்கு அருகே நீந்திக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பனாமா பொலிஸார் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago