2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழையுடனான வானிலையால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, கலாவெவ நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் தெதுருஓயாவின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X