2025 ஜூலை 09, புதன்கிழமை

நேவி சம்பத்துக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நேவி சம்பத் என்றழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத்தை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .