2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெப்ரவரி 21ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்க வாக்கெடுப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2017/2018ஆம் ஆண்டுக்கான தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. 

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சட்டத்தரணிகளான யூ.ஆர்.டி சில்வா, அநுர மெத்தேகொட மற்றும் ஆர்.ஆர்.ஏ. தங்கராஜா ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.  

இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக செயற்படும் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத், தலைமையிலான வேட்புமனு குழு முன்னிலையில் இந்த மூவரும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .