2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிள்ளையானை விசாரிக்க அனுமதி

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய்யவதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளது.

அவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை  தடுப்புக்காவலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X