2025 மே 19, திங்கட்கிழமை

பாழடைந்த வீட்டிலிருந்து சடலம் மீட்பு

George   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து சடலமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை(27) மீட்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக  அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். 

55 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X