Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 12 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவைகள் சங்கப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பானது, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள 107 டிப்போக்களில் 32 டிப்போக்களில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய சேவை சங்கப் பணியாளர்கள் கடந்த 2 நாள்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தா முன்னிலையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago