Freelancer / 2025 நவம்பர் 23 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 42 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரைச் சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களும், 24 வயதுடைய இரு இளைஞர்களும் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
8 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
1 hours ago