2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பன்னல நபருக்கும் கொரோனா

S. Shivany   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, குருநாகல்-பன்னல பிரதேசத்தைச் நேர்ந்த நபரொருவருக்கும்,  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பன்னல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள மேற்படி நபர்,  நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .