2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

பாராளுமன்றம் 3ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் நாளை புதன்கிழமை (03) காலை 9.00 மணி வரை ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன சபைக்கு அறிவித்தார். இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முன்னர் செலவின தலைப்புகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் இந்த முடிவை சபைக்கு தெரிவித்தார். நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X