2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

பஸ் விபத்து: உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று

Freelancer   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல - வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரதும் இறுதிக் கிரியைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. 
 
எல்ல பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்திருந்தனர். 
 
காயமடைந்த அனைவரும் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X