Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளைய தினமும் (31) விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கே நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்ததுக்கு அமைய, இன்று (30) குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026