J.A. George / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புரெவி புயல் காரணமாக நாட்டில் பாரியளவான சேதங்கள் பதிவானதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனினும் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதோடு வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago