Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2025 ஜூன் 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகில் குடிபோதையில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆறு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை காலாட்படை பிரிவைச் சேர்ந்த 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு இராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago