2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை’

S. Shivany   / 2020 நவம்பர் 08 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் தென்படவில்லை என, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 600000 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .