Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை பிரதேசத்தில் 53 வயதுடைய நபரொருவர் நேற்று (06) கூரிய ஆயுதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பேருவளை-பயாகல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பழைய பகையே இந்த கொலைக்கு காரணமென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025