2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பேஸ்புக் விருந்து; 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

Editorial   / 2019 நவம்பர் 03 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர விருந்துபசார களியாட்டத்தில் பங்கேற்ற 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 பெண்கள் உள்ளிட்ட 100 இளைஞர் - யுவதிகளே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 முதல் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X