2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘போலித்தகவல்களைப் பரப்பாதீர்’

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு உறுதிப்படுத்தப்படாத போலியானத் தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால்,  பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை, பொலிஸ் ஊடகம் மறுத்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள அந்த ஆணைக்குழு, இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க  வேண்டாம் எனக் கோரியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .