2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முன்னாள் புலிகள் 32பேரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  32 சந்தேகநபர்கள், நவம்பர் மாதம் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிணை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து பணிப்புரை எதுவும் கிடைக்கபெறாத நிலையில் குறித்த 32 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X