Editorial / 2019 மே 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் உற்சவத்தின் போது அனுப்பத்திரமின்றி மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த இருவரை வட்டவளை மற்றும் பொகவந்தலாவ ஆகிய பிரதேசங்களில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிஓயா தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைத்தவாறு மதுபானங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 21 வயதுடைய சந்தேகநபரொருவரை, 21 மதுபான போத்தல்களுடன் கைது செய்ததாகத் தெரிவித்ததுடன், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago