2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமொரு சந்தேகநபர் கைது

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் 25 ஆம் திகதியன்று, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்காக, சந்தேகநபர்கள் வருகைதந்த ​மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு தலைகவசங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .