2026 ஜனவரி 21, புதன்கிழமை

மற்றுமொரு மாவட்டத்தில் பாடசாலைகளுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதா​லேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X