2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மஹிந்தவுக்கு எதிரான மனு வாபஸ்

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, அந்த பதவிநிலையை வகிப்பதற்கு எவ்விதமான உரிமையையும் இல்​லையென உத்தரவிடுமாறு, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேர் தாக்கல்செய்திருந்த, நீதிக்கோர் ஆணைக்கோரி தாக்கல் செய்திருந்த மனு, மனுதாரர்களினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X