S.Renuka / 2025 ஜூன் 08 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்களில் நுழையும் போதும், வெளியேறும் போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இந்த முறை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago