2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மின் வெட்டு இல்லை

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது   என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். புதிய வழிமுறை காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .