2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மீன் வியாபாரி உள்ளிட்ட எழுவருக்கு கொரோனா

S. Shivany   / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து, அம்பலாங்கொட பிரதேசத்தில் விற்பனை செய்த, மீன் வியாபாரி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இவர்கள் அனைவரும் கம்புறுப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .