S. Shivany / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து, அம்பலாங்கொட பிரதேசத்தில் விற்பனை செய்த, மீன் வியாபாரி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் கம்புறுப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
22 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago