2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிக்கச் செல்ல முற்பட்ட 20 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை மற்றும் புத்தளம் கடற்கரை பகுதிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் மீன்பிடிக்கச் செல்ல முற்பட்ட போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .