2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர், கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில், இன்று (16) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .