2025 ஜூன் 16, திங்கட்கிழமை

முப்படைகளை சேர்ந்த 2,983 பேர் கைது

S.Renuka   / 2025 ஜூன் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில்  தப்பியோடிய பொலிஸார் மற்றும் முப்படைகளை சேர்ந்த சுமார் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி 2025 வரை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர்.

மேலும், இலங்கை பொலிஸார் 330 பேரை தப்பியோடியவர்களையும் கைது செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .