2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முறையற்ற விதத்தில் பயன்படுத்தினால் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளுக்காக  மாத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை மோசடியான முறையில் பயன்படுத்தும் நபர்களை கைதுசெய்வதற்காக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .