Editorial / 2025 மார்ச் 24 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரின் விளக்கமறியலும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியார் தரப்பினருக்கு சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) மேர்வின் சில்வா, மார்ச் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026