2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 22 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 மே 11 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை  குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X