2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 8 பேர் பூரண குணமடைந்தனர்

Editorial   / 2020 மே 08 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X