2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக இனங்காணப்பட்டவர், ஒலுவில் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஜா-எல பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X