2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம்(9) நாடாளுமன்ற வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொட்டும் மழையை​யும் பொருட்படுத்தாது மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்.

நேற்றைய அமர்வின் போது, 3 வாய்மூல ​கேள்விகளுக்கு தான்  பதிலளிக்க வேண்டியிருந்ததால், பல மணி நேரம் வீதியில் காத்துக் கிடந்து இறுதியில் மோட்டார் சைக்கிளில் ஏறி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்ததாகவும், எனவே நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .