2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான  கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01)  பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .