2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ரத்தரங் மருமகன் நீதிமன்றத்தில் சரண்

J.A. George   / 2025 ஜூலை 24 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, மத்துகம நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X