Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 03 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளவத்தை - பம்பலபிட்டிய பிரதேசத்துக்கு இடையிலான ரயில் வீதியில், ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பம்பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர் சிரேஷ்ட விரிவுரையாளரென தெரியவந்துள்ளது.
பிரியந்த பெரகும் குணரத்ன (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். பம்பலபிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago