2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ராஜகிரியவை சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

Editorial   / 2020 மே 05 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 30 பேர், கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X