2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

லிற்றோ விவகாரம்: ஓகஸ்ட் 8 தீர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 09 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிற்றோ காஸ் வழக்குத் தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் பணியாட்தொகுதி பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவர் தொடர்பிலான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வழங்கப்படுமென விசேட மேல் நீதிமன்றம் அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .