Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான நிஷாந்த விக்கிரமசிங்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நாளை 30ஆம் திகதியன்று வருகைதருமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'எனக்கும், எனது கணவருக்கும் இடையில் தொடர்பே இல்லை, அவர் வீட்டுக்கு பல வருடங்களாக வரவில்லை. அவர் வசிக்கும் வீட்டின் விலாசம் தெரியாது' என்றும் அவரது மனைவி தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .