2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விமல் கைது

George   / 2017 ஜனவரி 10 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,  நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த அராசாங்கத்தில் வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காக இன்று காலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த சிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளா​ர்.

கைதுசெய்யப்பட்டுள்ள விமலை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .